tiruppur அவிநாசி பகுதியில் கனமழை கரும்பு, வாழை மரங்கள் முறிந்து சேதம் நமது நிருபர் அக்டோபர் 16, 2019 அவிநாசி பகுதியில் திங்களன்று இரவு பெய்த பலத்த மழையால் கரும்பு, வாழை மரங்கள் முறிந்து சேதமடைந்தது.